Sunday 30 June 2013

பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்கத்தின் கோரிக்கைகள்:

*எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

*மழலைக் கல்வியில் இருந்து உயர்க்கல்வி வரை இடஒதுக்கிட்டு கொள்கையை பின்பற்றப்படவேண்டும்

*இந்தியாவில் அனைவருக்கும் ஒரே தரமான ,கட்டணம் இல்லாத பொருத்தமான கல்வியை அளிக்க வேண்டியது,அக்கல்வியை ஊக்குவிப்பதற்கான நிதியை நடுவண் அரசு ஒதுக்க வேண்டும்

*நாட்டில் கல்வி அறிவு விகிதம் 100 விழுக்காடாக உயர்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

*சிறப்புக்கல்வி நிறுவனங்களின் பயன்களை தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீட்டிக்க வேண்டும்

*உலக தரம் வாய்ந்த உயர்க்கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் .தன்நிதி கல்லூரிகளை கட்டுப்படுத்தும் ஒரு தேசிய சட்டத்தை கொண்டுவரவேண்டும்.உலக தரத்துக்கு இணையான சிறப்புக்கல்வி நடுவங்களை உருவாக்கவேண்டும்

*தனியார் துறைகளிலும் கல்வி ,வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கிட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment