இத்தனை காலம் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் பாட்டாளி உறுப்பினர்களை கொண்டு முகநூளில் இயங்கி வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முகநூல் இணையத குழு, அதன் தொடர்ச்சியாக இன்று வலைப்பூ துவங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் பொதுவெளியில் எடுத்துரைக்கும் விதமாக இன்று இவ்வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நம் சிந்தனைகளும், எண்ணங்களும் பொது வெளியில் பகிரப்படுவதுடன், நம் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலாக இவ்வலைப்பூ அமையும். என்பதை பாட்டாளி சொந்தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- இணையதள ஒருங்கிணைப்பு குழு.
No comments:
Post a Comment